ஈராக்

பாக்தாத்: ஈராக்கியப் பாதுகாப்புப் படைகளின் (பிஎம்எஃப்) முகாம் மீது ஏப்ரல் 19ஆம் தேதி இரவு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கெய்ரோ: பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காஸாவுக்கு 10 மில்லியன் லிட்டர் அளவிலான எரிபொருளை அனுப்ப ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 7) ஈராக் ஒப்புக்கொண்டது.
அம்மான்: கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் ஈராக்கைச் சேர்ந்த முன்னணி பயங்கரவாதத் தலைவர் ஒருவர் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
வாஷிங்டன்: அமெரிக்கா, பிப்ரவரி 2ஆம் தேதி, ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது.
வாஷிங்டன்: ஜோர்தானில் அமைந்துள்ள அமெரிக்க முகாம் மீது சென்ற மாத இறுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள ஈரானிய இலக்குகளைத் தாக்க அமெரிக்கா திட்டமிடுகிறது.